கையடக்க தொலைபேசியில் மகளை தவறாக காணொளி எடுத்த தாய் கைது!
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(12) புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 32 வயதுடைய இரண்டு பதின்ம வயது பெண்பிள்ளைகளை கொண்ட தாயாரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர் தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த … Continue reading கையடக்க தொலைபேசியில் மகளை தவறாக காணொளி எடுத்த தாய் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed